முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ECS முறையில் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம்

இந்த மாதம் ( செப்டம்பர் முதல் ) ECS முறையில் முறையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் ஊதியம் வழங்கப்படும் என அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் முறையாக சென்றடைவதை இந்த முறையில் பட்டுவாடா செய்வதின் மூலம் உறுதி செய்யலாம்.

மேலும் காலத்தாமதம் இன்றி ஊதியம் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வங்கி கணக்கினை பார்த்தே அறியலாம் என்பது பெருமகிழ்விற்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக