முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இடுகைத் தளம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு

இந்த இடுகைத்தளம் www.ssaptst.blogspot.in ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுறுகிறது. 

எதிர்வரும் 01.10.2013 அன்றுடன் நாகையில் முதற்கூட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவுறுகிறது.

நமது கொள்கைகளும், நோக்கங்களும் நிறைவுற இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ள விழைவோம்.

இந்த தருணத்தில் நாகைக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் அனைவரது பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது.

தங்களது மேலான கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன்.

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள்

    அன்புடன்
    எல்.ஆர்.தமிழ்ச்செல்வன்,
    கணினி ஆசிரியர் (எஸ்.எஸ்.ஏ),
    அரசு உயர்நிலைப்பள்ளி,
    கோவிலூர்,
    கரூர் மாவட்டம்-639207.

    பதிலளிநீக்கு