ஆர்.எஸ்.மங்கலம்: தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஓவிய ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பகுதி நேர ஆசிரியர்களை அந்தந்த பகுதியிலே பணியிடை மாற்றம் செய்தல் பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் ஜெய கணேசன், பொருளாளர் திருப்பதி, ஆசிரியர்கள் உதயா, ஆனந்தபாபு பங்கேற்றனர்.
நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக