முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

காரைக்காலில் பாரத் நிர்மாண் கருத்தொளி கண்காட்சி

அனைத்து ஓவிய ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு ..................................


காரைக்காலில் இந்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில்,  பாரத் நிர்மான் கருத்தொளி இயக்கம் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 40 அரங்குகள் அமைந்துள்ளது. 

அதில் பேரழிவு விழிப்புணர்வு, அவசர காலத்தில் பீதி தடுப்பு என்ற தலைப்புகளில் சுவரொட்டி போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் விவரம் :



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக