அனைத்து ஓவிய ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு ..................................
காரைக்காலில் இந்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில்,
பாரத் நிர்மான் கருத்தொளி இயக்கம் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 40 அரங்குகள் அமைந்துள்ளது.
அதில் பேரழிவு விழிப்புணர்வு, அவசர காலத்தில் பீதி தடுப்பு என்ற தலைப்புகளில் சுவரொட்டி போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் விவரம் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக