முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 ஜூலை, 2013

'' கேள்வித்தாள் குளறுபடியால் கணினி ஆசிரியர்கள் பணியிழந்தனர் '' - மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வகுமார்


இது குறித்து மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், "டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக