நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், 22.07.2013 திங்கள் கிழமையன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தனர்.
அம்மனுவில், அரசு விடுமுறை மற்றும் தேர்வுக்காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம், விடுப்பு எடுக்காத நிலையிலும் பிடித்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
மனுவைப் படிக்க இணைப்பை சொடுக்கவும்
மனுவைப் படிக்க இணைப்பை சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக