வேதாரண்யத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்கக் கூட்டம், வேதாரண்யம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக்கட்டிடத்தில் 09.02.2014 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு APSTA நாகை மாவட்ட துணைத்தலைவர் திரு. கே.எம். ஜான்சன் அவர்கள் தலைமை வகித்தார். நாகை மாவட்டப் பொருளாளர் திரு. கே. காளிதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு APSTA நாகை மாவட்ட துணைச் செயலாளரும், வேதாரண்யம் ஒன்றியச் செயலாருமாகிய திரு. எம். அருள்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
APSTA மாவட்டச்செயலாளரும், மாநில செய்தித்தொடர்பாளருமாகிய திரு. எஸ்.முத்துராமன் அவர்களும், வேதாரண்யம் ஒன்றியப் பொருளாளர் திரு. எஸ். அன்பழகன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக