பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்டு 27 தொடங்கி சென்னையில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தேதி வாரியாக கலந்து கொள்ளும் மாவட்டங்களின் பட்டியல் :
நாள் |
கலந்துக்கொள்ளும் மாவட்டங்கள்
|
27/8/16 |
திருப்பூர்,கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி,தேனி |
28/8/16 | திருச்சி,கரூர்,விழுப்புரம்,வேலூர் |
29/8/16 |
கோவை,நீலகிரி,தரும்புரி,திருவன்னாமலை |
30/8/16 |
சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,சேலம் |
31/8/16 |
சிவகங்கை,விருதுநகர்,மதுரை,ராமநாதபுரம்,புதுக்கோட்டை |
1/9/16 |
ஈரோடு,தஞ்சை,கடலூர்,திருவாரூர்,நாகை |
2/9/16 |
அரியலூர்,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி,நாமக்கல்,திண்டுக்கல் |
இந்த உண்ணாநிலை போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர் என்ற ஒரே உணர்வோடு பெருந்திரளாக கலந்து கொண்டு நம் கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்,ஒன்றிய நிர்வாகிகளும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக