அனைத்து மாநில மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்!
வருகின்ற ஞாயிறன்று 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்க உணர்வுடன் கலந்து கொள்ளத் துடிக்கும் அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும் வரவேற்று மகிழ்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக