முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இந்த மாதம் 26 ந்தேதி (26.12.2015) சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெறும் என்று,  மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

 எல்லோரும் தயார்நிலையில் இருந்து பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 கருத்து: