முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

மதுரையில் சங்கத்தின் சார்பில் நன்றி நவிழ் விழா


பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில், இதயம் கனிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு, நன்றி நவிழும் கூட்டம்( 8.8.15 சனிக்கிழமை) இன்று மதுரையில் நடைப்பெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மேயர், கௌரவத் தலைவர் சோலை ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், விரைவில் நம்மை பணிநிரந்தரம் செய்யவும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல், அருகமை பளளிகளில் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக