முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 9 ஜூன், 2015

திருவண்ணாமலை மாவடட பகுதிநேர ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்தனர்


கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியாற்றிய திரு. பொன்.குமார் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

அவரை திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவிததனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக