முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 21 மார்ச், 2015

நெல்லை மாவட்ட தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம்

நெல்லை மாவட்ட தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் 15-03-2015 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் சங்கரன்கோவில் அன்னை தெரஸா நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு  என். முப்பிடாதி - மாவட்டத்தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

* கடந்த 3 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் இல்லாமல் அவதிபடும் எங்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கி, எங்களை பணிநிரந்தரம் செய்ய ஆவன செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக