எதிர்வரும் சனிக்கிழமை 10.08.2013 அன்று அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் ஒன்றியப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற உள்ளது. அதற்கான அழைப்பை ஒன்றியச் செயலாளர் திரு. இளஞ்செழியன் அவர்கள் விடுத்துள்ளார். ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கூட்ட அழைப்பிதழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக