
கூட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியத் தலைவர் மா. அருள்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் திரு. சி. காந்தி, ஒன்றியப் பொருளாளர் திரு. சா. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேதாரண்யம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. கார்த்திகேயன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் திரு. பி.கோமகன் மற்றும் நாகை மாவட்டச் செயலாளர் திரு. எஸ். முத்துராமன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டு, தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் விரைவில் விடுதலைப் பெற வேண்டி, வருத்தம் தெரிவிக்கும் விதமாக அஞ்சலட்டை, நமது குடியரசுத்தலைவருக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக