தமிழக சட்டப்பேரவை இன்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இதில் வரும் 3-ந் தேதி வரை சட்டப் பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் விபரம்:
வ.எண்
|
தேதி
|
நிகழ்ச்சி நிரல்
|
1.
|
31-01-2014
|
இரங்கற் குறிப்பு, ஆளுநர்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன் மொழியப்பெற்று விவாதம் தொடங்குதல்.
|
2.
|
01-02-2014
|
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது விவாதம் – தொடர்ச்சி
|
3.
|
02-02-2014
|
அரசு விடுமுறை
|
4.
|
03-02-2014
|
1. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும்.
2. சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும். 3. ஏனைய அரசினர் அலுவல்கள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக